தெருப்பாடகன்!
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....
Monday, January 9, 2012
உளவியல் உண்மை
அப்பா இன்றி வளர்பவர்கள்
சமூகத்தில்
தன்நம்பிக்கை இன்றி
வளர்கிறார்கள்...
அம்மா இன்றி வளர்பவர்கள்
சமூகத்தில்
நல்ல பெண்களை
சட்டெனக் காதலிக்கிறார்கள்...
அப்பாவும், அம்மாவும்
இன்றி வளர்ந்தவர்கள்
சமூகமே வேண்டாமென்று
தனிமையுடன்
ஒதுங்கியே வாழ்கிறார்கள்!
.
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment