ஹைக்கூ என்பது நீண்ட நெடிய வரலாறு கொண்டது. நான் இங்கே அதன் வரலாற்றைப் பற்றிக் கூறப்போவது கிடையாது. அதன் வரலாற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் http://en.wikipedia.org/wiki/Haiku (நன்றி விக்கிபீடியா) தமிழில் ஹைக்கூ எழுதுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான சில விதிமுறைகளை, மறைந்த எழுத்துலக ஜாம்பவான் சுஜாதா அவர்கள் தனது ஹைக்கூ எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில் இலக்கணமாக வகுத்திருப்பார். அதாவது, தமிழில் எழுதப்படும் ஹைக்கூ ஆனது :- சொந்த அனுபவமாக இருக்க வேண்டும் / பார்த்து உணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று வரிகளுக்குள் எழுத வேண்டும். முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும், இறுதி வரியில் தொடர் கருத்தும் சொல்ல வேண்டும். முடிந்த வரை சுருக்கமாக, அளவில் சிறிதாக இருக்க வேண்டும். ஹைக்கூ ஆனது, முதல் வரியும் இறுதி வரியும் ஐந்து வசனங்களையும், நடுவரியில் ஏழு வசனங்களையும் கொண்டதாகவே எழுதப்படுவது வழக்கம். ஆனால் தமிழுக்காக அந்த நியதியை சற்று தகர்க்கலாம். அத்துடன் சென்றியு எனப்படும் ஒரு வகையும் உள்ளது. ஹைக்கூ போலவே வடிவம் கொண்டதுடன், அதன் இலக்கணத்த
வித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....
// ஆபிரிக்காவிலோ பலருக்கு
ReplyDeleteஆகாரமாகிறது..//
அங்க மட்டும் இல்ல இங்கயும் தான்!
நல்லா இருக்குது
நன்றி துரோகி .
ReplyDelete( துரோகிக்கும் நன்றி சொல்ல வைத்து விட்டீர்கள் )
கவிதை நல்லாயிருக்கு....
ReplyDelete//ஆபிரிக்காவிலோ பலருக்கு
ஆகாரமாகிறது.//
உண்மையா?
ஆமாங்க கருணாகரசு. சோமாலியாவில் உணவில்லாத போது மக்கள் களிமண் ரொட்டி செய்து சாப்பிடுவதாக பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்.
ReplyDelete//ஆபிரிக்காவிலோ பலருக்கு
ReplyDeleteஆகாரமாகிறது.
பயனற்றுப் பரிதவிக்கும்
பரிதாபமும் நடக்கிறது.
நாமெல்லாம் களிமண் தான்.//
வாழ்த்துக்கள். கவிதை அருமை.
மதுரை சரவணன் - வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDelete